சென்னைக்கு சவால் விடும் அந்த 3 அணிகள்..!!

Loading… இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 அணிகளை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் திகதி சென்னையில் தொடங்கவுள்ளது, இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளும் இறங்கியுள்ளன. இந்த நிலையில் டோனி தலைமையிலான சென்னை அணிக்கு 3 அணிகள் கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் சங்ககாரா … Continue reading சென்னைக்கு சவால் விடும் அந்த 3 அணிகள்..!!